சென்னை: எடப்பாடி பழனிசாமி என்ற இடையூறுவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசினார். அப்போது, சமரசத்துக்கு வழி இல்லை என்றே தோன்றுகிறது என கூறினார்.